வியாழன், 2 ஜூன், 2011


மனதோடு அழுது...
வருடத்திலோ 365 நாட்கள்
ஆண்டுகள் பல கடந்தும்
ஒரு சில நாட்கள்
நெஞ்சிலே வடுக்களாய்...
நெஞ்சின் வடுக்கள்
வேர் விட்டு
கிளையிட்டு, மொட்டுமிடுகிறது
துயரத்தை நீர் ஊற்றுவதால்
மனதோடு அழுது......!!!